வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
23-03-2015 – திங்கள்
வாழ்க வளமுடன்.
குருவருள்
1) குருவருள் என்றால் என்ன?
2) ‘குருவருள் இன்றேல் திருவருள் இல்லை’ என்பதன் பொருள் என்ன?
3) குரு சீடர் உறவின் அவசியத்தைப் பற்றிக் கூறும் கவியினை நினைவு படுத்திக் கொள்ளவும். (ஞா.க. பாகம்-2—க.எண் 1586 அல்லது ஞா. வாழ்வும்- கவி. 148)
4) அக்கவியில் “இருளே மிஞ்சும்” என்று கடைசி வரியில் கூறும் எச்சரிக்கை என்ன?
5) பயிற்சி என்பதால், வினாக்களுக்கான விடையை ‘குருவருள்’ என்கின்ற தலைப்பில் எழுதலாமே! வாழ்க வளமுடன்.
வாழ்க மனித அறிவு வளா்க மனித அறிவு
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.