வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
18-07-2015–சனி
பணம் எவனுக்கு அடிமையோ அவன்தான் உண்மையான மனிதன். பணத்தை எப்படி
உபயோகின்றதென்பதை தெரிந்து கொள்ளாதவர்கள் மனிதர்கள் என்கின்ற பெயருக்கு உரியவரல்லர்.
….. பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.
பயிற்சி—
1) அடிமை என்று எவ்வாறு குறிப்பிடுகிறார் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்?
2) உண்மையான மனிதன் என்று அவர் கூறுபவர் யார்?
3) பணத்தை உபயோகிப்பது என்பது எப்படி?
4) “புவி வாழ்வின்” இயல்பு என்பது பணத்தைப் பொருத்த வரை எவ்வாறு உள்ளது?
5) மகரிஷிக்கு மூத்தவரான பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவது போன்று மகரிஷி
அவர்கள் தன் வாழ்க்கையைப்பற்றிக் கூறும் கவி என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.