சிந்திக்க வினாக்கள்-98

வாழ்க மனித அறிவு                               வளர்க மனித அறிவு

13-08-2015 – வியாழன்

கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழவும்.

1) நாம் இறைவனைத் தேடிக்கொண்டோ அல்லது போற்றிக் கொண்டோ இருக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு —————– ஒவ்வொரு —————– அவனுடைய ———— கண்டுகொள்ளலாம்.
2) கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்த பிறகு இந்த வினாவிற்கு விடையளிக்கவும்.
எதன் அடிப்படையில் மகரிஷி அவர்கள் அவ்வாறு கூறுகிறார்?

 

வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments