சிந்திக்க வினாக்கள்-134

வாழ்க மனித அறிவு       வளர்க மனித அறிவு

17-12-2015 – வியாழன்

சான்றோர்க்கு நாணுடைமையை ஏன் அணிகலனாகக் கூறுகிறார் திருவள்ளுவர்? (குறள் எண் 1014)

வாழ்க அறிவுச் செல்வம்       வளர்க அறிவுச் செல்வம்

முக்கிய அறிவிப்பு

வாழ்க வளமுடன்,                                                                                                                            17-12-2015

            அடுத்த அறிவிற்கு விருந்தில் (20-12-2015 ஞாயிறு) ‘சிந்திக்க வினாக்கள்’ பகுதியில் வந்துள்ள வினாவிற்கான விடையை அறியலாம். படித்துவிட்டு தங்களின் மேலான கருத்துக்களை மற்ற சத்சங்க உறுப்பினர்கள் அறியும் வகையில் ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதி வழியாக இணைய தளத்திற்கு அனுப்பும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

வாழ்க வளமுடன்

 

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments