வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
01-07-2016—வெள்ளி
‘எந்த உயிரிடத்திலும் பேதமின்றி தம் உயிர் போன்று காண்பவன் உள்ளத்தில் இறைவனும் நடனமாடுகிறார்.’
. . . இராமலிங்க அடிகள்.
பயிற்சி—
1) மற்றவர்கள் உள்ளத்தில் …. ?
2) இந்த அருள் மொழியை மகரிஷி அவர்கள் எவ்வாறு கூறுகிறார்?
3) இறைவன் நடனமாடுகிறார் என்பது அவரது பேரின்ப அனுபவம்! இது எல்லோருக்கும் உரியதுதானே?
4) இந்த உண்மையினை மகான் மகாகவி பாரதியார் எவ்வாறு கூறுகிறார்?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
முன்அறிவிப்பு
01-07-2016
வாழ்க வளமுடன்.
வருகின்ற ஞாயிறன்று(03-07-2016) அறிவிற்கு விருந்தில் படைக்கப்படவிருகின்ற விருந்து . . .
இன்றேனும் விரைந்து எழுச்சி பெற்றுய்வீர்!
… வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
FFC – 203
03-07-2016-ஞாயிறு
அன்புடையீர்
வாழ்க வளமுடன். பயன் பெற வாழ்த்துக்கள்.
தங்களின் மேலான கருத்துக்களை இணைய தளத்திற்கு அனுப்பி வைக்க வேண்டப்படுகின்றது.
நன்றி.
www.prosperspiritually.com