சிந்திக்க வினாக்கள்-205

வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

 

25-08-2016 – வியாழன்

அறியாமை

 

அ) பொதுவாக அறியாமை என்பது என்ன?

(ஆ) அதனால் விளைவது என்ன?

(இ) வாழ்வியலோடு இணைத்து அறியாமைக்கு பொருள் கூறவும்.

(ஈ) எவையெல்லாம் அறியாமைகள்?

(உ) ஒருவரின் அறியாமையால் மற்றவருக்கு பாதிப்பு உண்டா? எவ்வாறு?

(ஊ) அவ்வாறு பாதிப்பு உண்டாகும்போது முதலாமவரின் நிலை என்ன?

(எ) முதலாமவர் அந்நிலையினை எவ்வாறு ஏற்றுக் கொள்வது?

(ஏ) ஏன் இயற்கையில் இந்த நிலை?! இது நியாயமா?

(ஐ) அறியாமையை சமுதாயத்தில் எவ்வாறு நீக்கலாம்?

(ஒ) இவ்வினாக்களுக்கான விடையைத் தொகுத்து அறியாமை என்கின்ற தலைப்பில் கட்டுரை எழுதிப்பார்க்கலாமே!

 

 

வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments