வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க அமுத மொழிகள்- 234
26-11-2016—சனி
“ உண்ணும் உணவு உனக்குக் கிடைத்த வகை எண்ணி உண்ணுதல் உன் கடன்.”
. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
பயிற்சி—
1) ஏன் இவ்வாறு கூறுகிறார்?
2) ‘கடன்’ என்று கூறுவதால் இதன் முக்கியத்துவம் என்ன?
3) இக்கூற்றை அறியும்போது வேறு என்ன நினைவுகள் வருகின்றன?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்