வாழ்க மனித அறிவு          வளர்க மனித அறிவு

lotus

 

சிந்திக்க அமுத மொழிகள்- 234

02-12-2016—வெள்ளி

சிந்தனை செய்வதுதான் நம் ஒவ்வொருடைய வாழ்வு என்னும் கட்டடத்தின் கடைக்கால் ஆகும்.

. . . புத்தர்

பயிற்சி:
1) என்ன கூறுகின்றார் புத்தர்?
2) மனித வாழ்வில் எதார்த்த நிலை என்ன?
3) எதார்த்த நிலையால் விளைவு என்ன?
4) திருவேதாத்திரியத்தின் தோற்றத்தால்தானே வாழ்வின் நோக்கம் அறிய முடிந்தது. அதுவரை அது தெரியவில்லையே. இது எதனுடைய விளைவு?

5) வாழ்வியல் உண்மைகள் பல உள்ளன. மகரிஷி அவர்கள் சிந்தித்ததால் அவை  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை உறுதி செய்யப்பட்டு வருகின்றன.  இன்னமும் வாழ்வியல் உண்மைகள் பல உள்ளன.  சிந்திக்கவும்! சிந்திக்கவும்.  கண்டுபிடிக்கவும். பயன்படுத்தவும். வாழ்க வளமுடன்.

 

வாழ்க அறிவுச் செல்வம்          வளா்க அறிவுச் செல்வம்

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments