வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு

lotus

சிந்திக்க அமுத மொழிகள்- 238

16-12-2016 — வெள்ளி.

மாயையில் வீழ்ந்து மனிதன் தன் சொந்த இயல்பை மறந்து விடுகிறான்.

. . . பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.

பயிற்சி—
1) சொந்த இயல்பு என்றால் எது?
2) சொந்த இயல்பை இழப்பதால் நடப்பது என்ன?
3) மாயைக்கும் இறைக்கும் மகரிஷி அவர்கள் தொடர்பு படுத்திக் கூறும் சாம்யம் என்ன?

வாழ்க அறிவுச் செல்வம்                  வளா்க அறிவுச் செல்வம்

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments