அறிவிற்கு விருந்து2/2-25-10-2017
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு அ.வி.261 25-10-2017-புதன் அறிவிற்கு விருந்து2/2 அவ்வையார் கூறும் அந்த அறிவினர் யார்? அருட்தந்தை வேதாத்திரி மகரிஷிகளே ஆவார். ஆன்மீக உலகில் பல அறிவினர்கள் தோன்றியிருந்தாலும் சமீபத்தில் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்மை அருள் துறையில் ஊக்குவித்து உயர்த்தி, சிறந்து விளங்க வைத்து, அவர் நிலைக்கு உயர்த்துவதற்காக கருணையான நல்லெண்ணம் கொண்ட இறையின் அவதாரமான மகரிஷி அவர்களே ஆவார். அவ்வையார்கூறும்அப்படிப்பட்டஅறிவினர்யார்? ஏறக்குறைய நாற்பத்துஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஆயிரத்து தொள்ளாயிரத்து […]