சிந்திக்க வினாக்கள்- 215
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
29-09-2016 – வியாழன்
கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே.
(அ)
எந்த எண்ணமும் ————————- அடைவதில்லை. ————– ஏற்பட்டால் எண்ணுகிற எண்ணத்திலும் ஒழுங்கு இல்லை என்பதுதான் பொருள்.
. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
(ஆ)
ஒரு ——— எண்ணத்தை ஒரு முறை உள்ளே விட்டுவிட்டால் போதும். மறுபடியும் ——————— உதிக்காமல் செய்வது அத்தனை எளிதன்று.
. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
![]()

Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.