சிந்திக்க வினாக்கள்-192
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
07-07-2016 – வியாழன்
இப்புவி மீது வாழ்கின்ற மனிதனுக்கு, ‘தான்’ என்கின்ற எண்ணத்தையும், ‘தனது’ என்கின்ற உரிமையையும் இயற்கை வைத்துள்ளதா? உங்கள் பதிலை தகுந்த சுயவிளக்கத்தோடு தெளிவு படுத்திக் கொள்ளவும்.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
 
                

 
	
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.