சிந்திக்க வினாக்கள்-180
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
26-05-2016 – வியாழன்.
மனித முயற்சி எவ்வாறு தெய்வப்பண்பாகின்றது?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
26-05-2016 – வியாழன்.
மனித முயற்சி எவ்வாறு தெய்வப்பண்பாகின்றது?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
23-05-2016 – திங்கள்
மனிதர்களுக்கு உள்ளத்தில் தெரிந்தோ, தெரியாமலோ கடவுள் மேல் விருப்பம் உண்டாவதற்கு மகரிஷி அவர்கள் கூறும் காரணம் என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
19-05-2016 – வியாழன்
அறிவிற்கு மேன்மை நிலை என்றும், உண்மை நிலை என்றும் எதனைக் குறிப்பிடுகிறார் மகரிஷி அவர்கள்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
16-05-2016 – திங்கள்
கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழவும்.
——– நிலை உணர்வும், அதில் அடங்கி ————– நிலைபெறும் பேறும்
 கிடைக்காதபோது, அறிவு ——— , ———  என்னும் ————-  உணர்ச்சிவயமாகி ———-  மூலமே அளவு ———– கடந்து செயல்புரிந்து துன்பங்களையும், சிக்கல்களையும் பெருக்கிக்கொள்ளும்.
. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
12-05-2016 – வியாழன்
பேரின்பம் எது என்று கூறுகிறார் மகரிஷி அவர்கள்? அவ்வாறே அன்றாட வாழ்வில் நொடிக்கு நொடி பேரின்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
09-05-2016 – வியாழன்
இயல்பூக்கம் என்றால் என்ன? ஆன்மீக இயல்பூக்கம் என்றால் என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
05-05-2016 – வியாழன்
இயற்கையின்/இறையின் இரகசியங்களை அறிவதால் பயன்கள் என்னென்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
02-05-2016 – திங்கள்
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
28-04-2016 – வியாழன்
அமைதி இருக்கும் இடத்தில்தான் இறைவன் அருள் இருக்கும் எனப்படுகின்றது. இது எவ்வாறு?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
25-04-2016 – திங்கள்
சத் சித் அனந்தம் என்பதற்கு மகரிஷி அவர்கள் கூறும் பொருள் என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
21-04-2016 – வியாழன்
விளங்காதது ஏன்?
மூன்றாம் பிறைச்சந்திரனை காண்பதில் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் வித்தியாசங்களை உதாரணமாகக் காட்டி எதனை நமக்குச் சொல்கிறார்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
18-04-2016 – திங்கள்
இன்பமும் துன்பமும் வேறு வேறல்ல. அவை ஒரே உணர்ச்சியின் ஏற்றத்தாழ்வான இருநிலைகளே என்கிறார் மகரிஷி அவர்கள். எவ்வாறு?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
 
	Unnötiges Drucken verursacht nicht nur unnötige Kosten für Papier und Tinte/Toner. Produktion und Transport dieser Verbrauchsmaterialien hat auch negative Auswirkungen auf die Umwelt. Jede nicht ausgedruckte Webseite hilft die Papierverschwendung zu reduzieren und damit die Umwelt zu entlasten.
Benutzen sie statt dessen bitte den PDF-Download auf der Seite, die Sie drucken wollten.
Powered by "Unprintable Blog" für Wordpress - www.greencp.de
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.