சிந்திக்க வினாக்கள்- 39
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
19-01-2015-திங்கள்
வாழ்க வளமுடன்,
உயிரின் படா்க்கை நிலை என்றால் என்ன? அது எவ்வாறு மனமாகின்றது?
வாழ்க மனித அறிவு வளா்க மனித அறிவு
![]()
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
உயிரின் படா்க்கை நிலை என்றால் என்ன? அது எவ்வாறு மனமாகின்றது?
வாழ்க மனித அறிவு வளா்க மனித அறிவு
![]()
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
வாழ்க வளமுடன்.
”நிறைவு பெறாமல் இருக்கும் ஆசைகளின் கூட்டம், கருமையத்தைக் களங்கப்படுத்திவிடும்”
என்கிறார் வேதாதத்திரி மகரிஷி அவர்கள்.
வாழ்க மனித அறிவு வளா்க மனித அறிவு
![]()
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
வாழ்க வளமுடன்,
”ஞானம் என்றால் அறிவின் தெளிவு என்பது பொதுவான விளக்கம். அறிவையறிந்தெளிவு என்பது சிறப்பான விளக்கமாகும்” என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவா்கள்.
வினாக்கள்:
1) ஏன் ஞானம் என்பதற்கு பொதுவான, சிறப்பான விளக்கம் என்று இரண்டாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்?
2) இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
3) அறிவையறிந்த தெளிவு எவ்வாறு சிறப்பான விளக்கமாகின்றது?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
![]()
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
08-01-2015-வியாழன்
வாழ்க வளமுடன்,
‘தான்’ “தனது“ என்றால் என்ன? பேரறிவு மனிதனிடம் ஆறாம் அறிவாக வந்து போது, அதற்கு எவ்வாறு ‘தான்’ “தனது“ என்கின்ற எண்ணக்கோடுகள் வந்துவிட்டன?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
வாழ்க வளமுடன்.
![]()
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
வாழ்க வளமுடன்,
குறிப்பு:- இணைய தள ஆசிரியர் எழுதியுள்ள நூலில் இடம் பெற்றுள்ள நான் யார் அறிதலால் அடையும் பயன்களும், அறியாததால் வரும் துன்பங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
![]()
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
29-12-2014-திங்கள்
வாழ்க வளமுடன்,
”எண்ணமே இயற்கையின் சிகரம்” என்று எதனால் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள்? அடுத்த வினா:–ஏன் இதனைத் தெரிவிக்கிறார்கள்?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
![]()
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
25-12-2014-வியாழன்
வாழ்க வளமுடன்,
”எல்லாம் வல்ல தெய்வமது” எனத் தொடங்கும், அருட்தந்தை அவா்கள் அருளிய இறை வணக்கப் பாடலில்,
வினா 1.
”கல்லார் கற்றார் செயல் விளைவாய்க்
காணும் இன்ப துன்பமவன்” …… என்கின்ற வரிகளில் வரும் ”கல்லார்” மற்றும் ”கற்றார்“ எனும்
இரு சொற்களின் பொருட்கள் என்ன?
வினா 2.
அந்த இரு சொற்களின் பொருட்களை வாழ்வியல் நிகழ்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்ய முடிகின்றதா?
வினா 3.
உறுதி செய்த பிறகு அறிவு என்ன முடிவிற்கு வரவேண்டும்?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
![]()
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
22-12-2014
இயல்பூக்கம் என்றால் என்ன? மனிதன் தன்னுடையத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்கு, இயல்பூக்க நியதியை எவ்வாறு பயன் படுத்திக் கொள்ள வேண்டும்?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
![]()
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
18-12-2014
வேதாத்திரி மகரிஷி அவர்கள், பிறவியின் நோக்கத்தைப் படிப்படியாக அடைந்து வந்த நான்குப் படிகள் என்னென்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
![]()
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
15-12-2014
பிறவியின் நோக்கத்தை அடைந்ததில் எத்தனைப் படிகளை வேதாத்திரி மகரிஷி அவர்கள் தான் கடந்ததாகக் கூறுகிறார்?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
![]()
Unnötiges Drucken verursacht nicht nur unnötige Kosten für Papier und Tinte/Toner. Produktion und Transport dieser Verbrauchsmaterialien hat auch negative Auswirkungen auf die Umwelt. Jede nicht ausgedruckte Webseite hilft die Papierverschwendung zu reduzieren und damit die Umwelt zu entlasten.
Benutzen sie statt dessen bitte den PDF-Download auf der Seite, die Sie drucken wollten.
Powered by "Unprintable Blog" für Wordpress - www.greencp.de
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.