சிந்திக்க வினாக்கள்

  • சிந்திக்க வினாக்கள்- 09

    வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

     

                                                       20-11-2014

     

    எது எதுவாக இருந்தாலும் அது அதுவாக இல்லையோ அது தான் மனம் என்பது

    சரியா?    சரி என்றாலும், சரியில்லை என்றாலும் காரணம் கூறவும்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 08

     

    வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

     

     

                                                       19-11-2014

           ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் அருளிய ஸ்ரீ ஸ்கந்த குரு கவசத்தில்

             “காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்”

         என்கின்ற வரி எதனைத் தெரிவிக்கின்றது?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 07

    வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

     

     

                                                       18-11-2014

     

    1)   பரிணாமக் கசடுகள் என்றால் என்ன?

              

    *****

    கவனிக்கவும்: 16-11-2014 அன்று கொடுக்கப்பட்டிருந்த சிந்திக்க வினாக்களுக்கான விடை இன்றைய அறிவிற்கு விருந்தாகப் படைக்கப்பட்டுள்ளது.   விருந்தை அருந்தவும். வாழ்க வளமுடன்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                     வளா்க அறிவுச் செல்வம்

     

     

     

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 06

    வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

     

                                                       17-11-2014

     

    1)   பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே ஏன் மனிதன் போராடுகிறான்?

     

    2)   அறிவின் குறைபாடுகள் என்ன?

    *****

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                      வளா்க அறிவுச் செல்வம்

     

     

     

     

     

    Loading

  • வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

     

    சிந்திக்க வினாக்கள்- 05

                                                       16-11-2014

     

    1)   மனித அறிவு, வாழ்க்கையில் கேட்க வேண்டிய முக்கியக் கேள்விகள் என்ன?

     

    2)   அக்கேள்விகளுக்கு விடைகள் அறிபூர்வமாக கிடைத்தலின் விளைவு என்னவாக

     

    இருக்கும்?

     

    *****

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                               வளா்க அறிவுச் செல்வம்

     

     

     

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 04

    வாழ்க மனித அறிவு                                                                                வளர்க மனித அறிவு

    15-11-2014

    1)    கடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படாது இருக்கிறார்?

    2)    ஆட்சியின்றி எவ்வாறு இறை ஆளுகின்றது?

    *****

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                     வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 03

    வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

                      14-11-2014

    1)       தெய்வ வழிபாடு வணக்கமா? இணக்கமா?   உங்கள் பதிலுக்கு நீங்கள் சொல்லும்

               காரணம்   யாது?

     

    2)        யார் எந்த உருவத்தில் சிலையை வணங்கினாலும் அவர் வணங்குவது

               அவருடைய     அறிவேதான்.   இது சரியா, சரியில்லையா? காரணம் கூறவும்.

    *****

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                  வளா்க அறிவுச் செல்வம்

     

     

     

     

    Loading

  • சி.ப. (த) – எண்.1- 02

    29-Oct-2014

    குறிப்பு: முகப்பிலுள்ள இப்பயிற்சியின் நோக்கத்தை வாசிக்காதவர்களின் வசதிக்காக, இப்பயிற்சிக்குள் செல்லும் முன் இப்பயிற்சியின் நோக்கத்தை அறிந்து விட்டு பயிற்சிக்குள் செல்வதற்காக மீண்டும் இப்பயிற்சியின் நோக்கம் இங்கே தரப்பட்டுள்ளது. இப்பயிற்சியின் நோக்கத்தை முகப்பில் வாசித்தவர்கள் நேரிடையாக பயிற்சிக்குள் செல்லலாம். வாழ்க வளமுடன்.

    இப்பயிற்சியின் நோக்கம்

    ”அறிவிற்கு விருந்து”ப் பகுதியில் ஒரு பக்க அளவிலே சிந்தனை விருந்து தரப்பட்டுள்ளது. இது ஒரு, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட விருந்தாகும். இதுவும் சிந்தனையைத் தூண்டி விடும். ஆனால் ”சிந்திக்க வினாக்கள் மட்டும்” என்கின்ற இப்பயிற்சியில் வினாக்களை மட்டும் தந்து விட்டு விடையைத் தரவில்லையே என நினைக்க வேண்டாம். அவரவர்களே சிந்திக்கப் பழக வேண்டும்(சுய சிந்தனை) என்பதுதான் இப்பயிற்சியின் நோக்கம். இங்கே அறிவிற்கான விருந்தை நீங்களே தயார் செய்து அருந்துவதாகும். எனவே சிந்தனையைத் தூண்டுவதற்கான வினா (thought provoking questions) மட்டுமே தரப்பட்டுள்ளது.

    இந்த வினாவையே சிந்தனையாகக் கொண்டு விடையைக் கண்டுபிடிப்பதே இப்பயிற்சியின் நோக்கமாகும். சிந்தனைக்குரிய இக்கேள்வியினைச் சிந்திக்க சிந்திக்க சிந்திப்பது பழக்கமாகும். நீங்களே ஒரு நிலையில் சிந்தனை வினாக்களுக்குரிய விடையை கண்டுபிடிப்பீர்கள். அப்போது உங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அது பேரின்ப நிலைக்கான வாயில். பயிற்சிக்குள் செல்வோம்.

    சி.ப. (த) – எண்.1- 02 நாள் 29-10-2014

    சிந்திக்க — வினாக்கள்

    1. இயற்கையின் ஆரம்பம் என்ன? இயற்கை எங்கிருந்து ஆரம்பித்தது?
    2. பரிணாமம் (என்றென்னும் நிரந்தரமான ஆற்றலின் தன்மாற்றம்) இன்னும் பூர்த்தியாகவில்லையா?
    3. பூர்த்தியாகிவிட்டது என்றால் எப்படி சொல்கிறீர்கள்? பூர்த்தியாகவில்லையெனில் ஏன்?
    4. மனிதப் பிறவிக்கு இயற்கை வைத்துள்ள குறிப்பிட்ட நோக்கம் யாது?
    5. இயற்கை என்கின்ற சொல்லுக்கு எதிர்ச் சொல் உண்டா? இதற்கான உங்கள் விடையினை நியாயப் படுத்துவீர்களா?
    6. இறை எங்கும் உள்ளது என்கிறார்கள் அறிஞர்கள். இது அதற்கு (இறைக்கு) சாத்தியமா? இறை இல்லாது ஒரு பொருள் இருக்க முடியாதா? உங்கள் விடையினை நியாப்படுத்துங்கள்.

    QTP (ENG) – NO.1- 02

    QUESTIONS TO PONDER

    1. What is the origin of Nature? Where from has Nature begun?

    2. Is evolution (Transformation of Eternal power) is incomplete? If your answer is yes how do you say that ? If no why?

    3. What is the specific purpose set by Nature for human birth?

    4. Is there a word opposite to the word “NATURE” ? Can you justify your answer?

    5. God exist everywhere. Is it possible for HIM? How ? Without God does anything exist ? Justify your answer.

    Loading

  • சி.ப. (த) – எண்.1- 01

    28-Oct-2014

    குறிப்பு: முகப்பிலுள்ள இப்பயிற்சியின் நோக்கத்தை வாசிக்காதவர்களின் வசதிக்காக, இப்பயிற்சிக்குள் செல்லும் முன் இப்பயிற்சியின் நோக்கத்தை அறிந்து விட்டு பயிற்சிக்குள் செல்வதற்காக மீண்டும் இப்பயிற்சியின் நோக்கம் இங்கே தரப்பட்டுள்ளது. இப்பயிற்சியின் நோக்கத்தை முகப்பில் வாசித்தவர்கள் நேரிடையாக பயிற்சிக்குள் செல்லலாம். வாழ்க வளமுடன்.

    இப்பயிற்சியின் நோக்கம்

    “அறிவிற்கு விருந்து” ப் பகுதியில் ஒரு பக்க அளவிலே சிந்தனை விருந்து தரப்பட்டுள்ளது. இது ஏற்கனவே தயாரிக்கப்பட்ட விருந்தாகும். இது அறிவிற்கு விருந்தாகவும் மட்டுமல்லாது, சிந்தனையையும் மேலும் தூண்டி விடும். ஆனால் ”சிந்திக்க வினாக்கள் மட்டும்” என்கின்ற இப்பயிற்சியில் வினாக்களை மட்டும் தந்து விட்டு அவற்றிற்கான விடைகளைத் தரவில்லையே என நினைக்க வேண்டாம். அவரவர்களே சிந்திக்கப் பழக வேண்டும்(சுய சிந்தனை) என்பதுதான் இப்பயிற்சியின் நோக்கம். இங்கே அறிவிற்கான விருந்தை நீங்களே தயார் செய்து அருந்துவதாகும். எனவே சிந்தனையைத் தூண்டுவதற்கான வினா (thought provoking questions) மட்டுமே தரப்பட்டுள்ளது.

    இந்த வினாவையே சிந்தனையாகக் கொண்டு விடையைக் கண்டுபிடிப்பதே இப்பயிற்சியின் நோக்கமாகும். சிந்தனைக்குரிய இக்கேள்வியினைச் சிந்திக்க சிந்திக்க சிந்திப்பது பழக்கமாகும். நீங்களே ஒரு நிலையில் சிந்தனை வினாக்களுக்குரிய விடையை கண்டுபிடிப்பீர்கள். அப்போது உங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அது பேரின்ப நிலைக்கான வாயில். பயிற்சிக்குள் செல்வோம்.

    பயிற்சிக்குள் செல்வோம்: நாள் – 28-10-2014

    சி.ப. (த) – எண்.1- 01

    சிந்திக்க — வினாக்கள்
    1. இறை(இறைவன்) எங்கும் நிறைந்துள்ளது. அப்படியானால் மனிதனிடம் இறை எவ்வாறு இருக்கின்றது?
    2. எல்லா ஆன்மாக்களுமே தெய்வீகமானது? எப்படி?
    3. இறை வழிபாடு மனிதனுக்கு அவசியமா? ஏன்? இறைவழிபாட்டில் விஞ்ஞானம் ஏதும் உள்ளதா?
    4. இறையை நேசித்தல் மனிதனுக்கு அவசியமா? உருவமில்லாத இறையயை எப்படி நேசிப்பது? ஒரு வேளை நீங்கள் இறை உருவமுள்ளது என நம்பினால் நீங்கள் உண்மையாக இறையை நேசிக்கிறீர்களா? அப்படியானால் எப்படி ? இல்லையென்றால் ஏன்?
    5. உயிர் அழிக்க முடியாததா? ஆம் என்றால் ஏன் உயிர் அழிக்க முடியாததாக உள்ளது? எது மனிதனிடம் உயிராக உள்ளது? QTP (E) – NO.1- 01
    QUESTIONS TO PONDER
    1. God is omnipresent (present everywhere). If so how is God present in human beings?
    2. Every soul is Divine. How ?
    3. Is worship necessary for man? Why? Is there any scientific basis?
    4. Is loving God necessary for man? How can formless God be loved? In case if you believe God having form do you really love God? If so how ? If not why ?
    5. Is life force in man not destructible? If yes, why is it not destructible and what is life force in man?

    Loading