சிந்திக்க வினாக்கள்-298
வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க வினாக்கள்-298
25-05-2020 – திங்கள்.
- இந்திரியங்கள் என்றால் என்ன?
- ‘இந்திரியங்கள்’ என்பதோடு ‘ஞானம்’ என்பதனையும் சேர்த்து ஏன் ஞானேந்திரியங்கள் எனஅழைக்கப்படுகின்றது?
- அப்படி அழைக்கப்படுவதன் நோக்கம் என்ன?
- இந்திரியங்கள் ஞானத்திற்கு வழிகோலுகின்றதா?
- இறைஉணர் ஆன்ம சாதகர்கள் அறிய வேண்டியது ஏதேனும் உள்ளதா இதில்? வாழ்க வளமுடன்!
- உள்ளது எனில் என்ன அது?
அன்புடையீர்! தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப Click the link below
https://www.prosperspiritually.com/contact-us/
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!
![]()









Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.