சிந்திக்க வினாக்கள்

  • சிந்திக்க வினாக்கள்-298

    வாழ்க மனித அறிவு!                                                            வளர்க மனித அறிவு!!

     

    சிந்திக்க வினாக்கள்-298

                                                                                          25-05-2020 – திங்கள்.

     

    1. இந்திரியங்கள் என்றால் என்ன?
    2. ‘இந்திரியங்கள்’ என்பதோடு  ‘ஞானம்’ என்பதனையும் சேர்த்து ஏன் ஞானேந்திரியங்கள் எனஅழைக்கப்படுகின்றது?
    3. அப்படி அழைக்கப்படுவதன் நோக்கம் என்ன?
    4. இந்திரியங்கள் ஞானத்திற்கு வழிகோலுகின்றதா?
    5. இறைஉணர் ஆன்ம சாதகர்கள் அறிய வேண்டியது ஏதேனும் உள்ளதா இதில்? வாழ்க வளமுடன்!
    6. உள்ளது எனில் என்ன அது?

     

        அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    https://www.prosperspiritually.com/contact-us/

          

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                             வளர்க அறிவுச் செல்வம்!!          

     

                

     

        

     

       

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-297

    வாழ்க மனித அறிவு!                                                            வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள்-297

                                                21-05-2020 – வியாழன்

     

    ஞானிக்கு இலட்சணம் அளவு முறை காப்பது என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.  எப்படி ’அளவு முறை’ என்கின்ற சூத்திரத்திற்குள்/என்பதற்குள் ஞானியின் வரையறை வருகின்றது? விரிவாக சிந்திக்கவும்.  வாழ்க  வளமுடன்!.      

        

        அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    https://www.prosperspiritually.com/contact-us/

          

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                             வளர்க அறிவுச் செல்வம்!!          

     

                

     

        

     

       

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-296(198)

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

    சிந்திக்க வினாக்கள்-296(198)

    18-05-2020 – திங்கள்

    எண்ணம், இயற்கை, இறை இவையெல்லாம் வெவ்வேறானவை அல்ல என்கிறார் மகரிஷி அவர்கள். மேலும் எண்ணத்தை இயற்கையின் சிகரம் என்கிறார். எவ்வாறு அவ்வாறு கூறுகிறார்? எண்ணமே இயற்கையின் சிகரமாக இருப்பினும், எண்ணத்தை உடைய மனிதன் ஏன் அல்லலுறுகிறான்? விரிவாக ஆழ்ந்து தெளிவு பெறவும். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளர்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க வினாக்கள்-296(205)

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

    சிந்திக்க வினாக்கள்-296(205)

    14-05-2020 – வியாழன்

    அறியாமை

     

    அ) பொதுவாக அறியாமை என்பது என்ன?

    (ஆ) அதனால் விளைவது என்ன?

    (இ) வாழ்வியலோடு இணைத்து அறியாமைக்கு பொருள் கூறவும்.

    (ஈ) எவையெல்லாம் அறியாமைகள்?

    (உ) ஒருவரின் அறியாமையால் மற்றவருக்கு பாதிப்பு உண்டா? எவ்வாறு?

    (ஊ) அவ்வாறு பாதிப்பு உண்டாகும்போது முதலாமவரின் நிலை என்ன?

    (எ) முதலாமவர் அந்நிலையினை எவ்வாறு ஏற்றுக் கொள்வது?

    (ஏ) ஏன் இயற்கையில் இந்த நிலை?! இது நியாயமா?

    (ஐ) அறியாமையை சமுதாயத்தில் எவ்வாறு நீக்கலாம்?

    (ஒ) இவ்வினாக்களுக்கான விடையைத் தொகுத்து அறியாமை என்கின்ற தலைப்பில் கட்டுரை எழுதிப்பார்க்கலாமே!

     

    வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க வினாக்கள்-295(188)

    வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு

    11-05-2020 – திங்கள்

    சிந்திக்க வினாக்கள்-295(188)

    வினாக்கள்:

    பொருள் நிலை, நிகழ்ச்சி நிலை என்பதனை எவ்வாறு விளக்குகிறார் மகரிஷி அவர்கள்? அதற்கு  எந்தக்குறளை எடுத்துக்காட்டாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்?

    வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க வினாக்கள்-294 

    வாழ்க மனித அறிவு!                                                                  வளர்க மகனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள்-294 

                                                04-05-2020 – திங்கள்

     

           அறிஞர் பலர் அளித்துள்ள அறநூல்களே போதும்.  இனி அவசியமே இல்லை என்கிறாரே வேதாத்திரி மகரிஷி அவர்கள். ஏன் அவ்வாறு கூறுகின்றார்? அறநூல்கள் இனி அவசியமே இல்லை என்று கூறுபவர் அறம் ஊற்றெடுக்க தீர்வு என்ன கூறுகிறார்? (வாசிக்கவும் ஞா. க. க. எண். 533)

                                                       —————————-

        

        அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    https://www.prosperspiritually.com/contact-us/

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                                          வளர்க அறிவுச் செல்வம்!!

     

     

     

        

     

       

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-293

    வாழ்க மனித அறிவு!                                                                       வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள்-293 

                                                                                                             30-04-2020 – வியாழன்

     

           27-04-2020 திங்கட்கிழமை அன்று சிந்திக்க வினாக்கள் – 292 ல் “அறம் எதன் அடிப்படையில் ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்றாக வகுக்கப்பட்டுள்ளது?” என்று கேட்கப்பட்ட  வினா  நினைவில் இருக்கும்,  அதற்கான விடையும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்.   அவ்வினாவின் தொடர்ச்சியாக இன்றைய வினா  என்னவெனில் —

       அவ்வினாவின் நோக்கம் என்ன?

     

                                                       —————————-

        

        அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    https://www.prosperspiritually.com/contact-us/

          

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                                    வளர்க அறிவுச் செல்வம்!!

     

     

     

        

     

       

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-292 

    வாழ்க மனித அறிவு!                                                                       வளர்க மனித அறிவு!!

     

    சிந்திக்க வினாக்கள்-292 

                                                                                                                         27-04-2020 — திங்கள்

     

    அறம் எதன் அடிப்படையில் ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்றாக வகுக்கப்பட்டுள்ளது?

                                                            —————————-

        

        அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    https://www.prosperspiritually.com/contact-us/

          

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                                       வளர்க அறிவுச் செல்வம்!!

    Loading

  • சிந்திக்க வினாக்கள் – 291

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    lotus


    சிந்திக்க வினாக்கள் – 291


    24-04-2020 — வெள்ளி

    திருத்திடுவோம்! அஞ்சவேண்டாம்!!  

    பயிற்சி—

    வள்ளலாரின் கடைசிச் செய்தியில் “திருத்தி விடுவோம்.  அஞ்சவேண்டா” எனக் கூறியுள்ளாரே!  அதன் பொருள் என்ன?

     திருத்தி விடுவோம் என்கிறார்.  யாரை சேர்த்துக் கொண்டு பன்மையில் திருத்திவிடுவோம் எனக் கூறுகிறார்?

     அஞ்ச வேண்டாம் என்கிறார்.  பயப்படவேண்டாம் என யாரிடம்  கூறுகிறார்?  இதனால் நாம் அறிந்துகொள்ள  வேண்டியது என்ன?

     சிந்திக்கலாமே!

    வாழ்க திருவேதாத்திரியம் !                                           வளர்க திருவேதாத்திரியம்!!

                     வாழ்க அறிவுச் செல்வம்!                      வளா்க அறிவுச் செல்வம்!!


     அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    https://www.prosperspiritually.com/contact-us/

     

    குறிப்பு: 

    நாளைய (25-04-2020) சத்சங்க நிகழ்ச்சியில் சிந்திக்க  அமுதமொழி (291) பகுதியில் சாக்ரடீஸ்

                          தெய்வத்தன்மை அடைவது பற்றி கூறுவதனை       

    அறிந்துகொள்வோம்.

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-290

    வாழ்க மனித அறிவு                                                                             வளர்க மனித அறிவு

    சிந்திக்க வினாக்கள்-290 

                                                                                                                          22-04-2020 — புதன்

    வாழ்க வளமுடன்!

    “இனியொரு விதி செய்வோம்.  அதை எந்த நாளும் காப்போம்.” என்கிறாரே மகா கவி பாரதியார்!

     1. என்ன விதி அது? ‘இனி’ என்பதால் இது வரை அவர் கூறும் விதி இல்லையா? 

    2. அல்லது இருக்கின்றது; அதனை மேம்படுத்த வேண்டும் என்கிறாரா?  சிந்திக்கலாமே!

    3.  அவர் கூறி, ஒரு நூற்றாண்டு ஆகின்றதல்லவா?  அவரது எண்ணம் நிறைவேறிவிட்டதா?   

    4. ஒரு வேளை அவ்விதி  இல்லையெனில் அவரது எண்ணம் எப்போது நிறைவேறும்?

     5. விதி ஏற்படுத்துவதோடு அது எந்நாளும் காப்பற்றப்பட வேண்டும் என்கிறாரே மகா கவி.  இதற்கு என்ன பொருள்?

     6. எந்நாளும் காப்பற்றப்படக்கூடிய விதி எவ்வாறு இருக்க வேண்டும்?    

    சிந்திப்போம்! 

     வாழ்க வளமுடன்!


    அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    https://www.prosperspiritually.com/contact-us/

     வாழ்க அறிவுச் செல்வம்!                                                              வளர்க அறிவுச் செல்வம்!!

     குறிப்பு:  நாளைய (23-04-2020) சத்சங்க நிகழ்ச்சியில் சிந்திக்க  அமுதமொழி  பகுதி –287 ல்

     “சாகா வரமும்  பரிபாக நிலையும்” பற்றி சிந்திப்போம்!    


     

       

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- C289

    வாழ்க மனித அறிவு!                    வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள்- C289 

    lotus

    02-05-2019 – வியாழன்

    அறிவின் வறுமைகளை தக்க உதாரணங்களுடன் விளக்கவும்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                 வளர்க அறிவுச் செல்வம்!!

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- C 288

    சிந்திக்க வினாக்கள்–    C 288

    lotus

    வாழ்க மனித அறிவு!                                                               வளர்க மனித அறிவு!!

     

    29-04-2019-திங்கள்

    வாழ்க வளமுடன்,

    கருவிலே திருவுடையார் என்பவர் யார்? கருவிலே திருவுடையாருக்கும் மற்ற ஆன்மீக சாதகர்களுக்கும் என்ன வித்தியாசம்?  விளக்கவும்.

    வாழ்க மனித அறிவு!                                                                     வளா்க மனித அறிவு!!

    Loading