சிந்திக்க வினாக்கள்-287
வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க வினாக்கள்-287
07-03-2019 – வியாழன்
‘துன்பம் ஏன் வருகின்றது என்கின்ற கேள்வி எழுந்து விட்டாலே அதுவே இறைஉணர்வு பெற வழி வகுக்கும்’ என்கிறாரே மகரிஷி அவர்கள். இது எப்படி சாத்தியமாகின்றது? மனதின் இயக்கம் பற்றிய விளக்கத்தின் துணையோடு ஆராயவும். மகரிஷி அவர்களின் இக்கூற்றிற்கு ஆன்மீக வரலாற்றில் ஏதேனும் உதாரணம் உள்ளதா?
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!
![]()



Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.