வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
22-11-2014
பயனற்ற பொருளற்ற வேதாந்தங்களைத் தூக்கி எறியுங்கள். நம்மைத் தூய்மையாக்கும் பணியை இறைவனிடம் ஒப்படையுங்கள்.
. . . . . அரவிந்தர்
கருத்து: இறை உணர் ஆன்மீகத்தில் தூய்மைதான் வெற்றியைத் தரும். செயலிலே விளைவாக வருபவன் இறைவன் என்பதால், அகம் வரைத் தூய்மையாக்கும் செயல்(upto the core. that is genetic centre- தமிழில் கருமையம்) நம்முடையதாக இருந்தால் விளைவு இறைவனுடையது. அப்போது இறைவன் தரும் விளைவு என்னவாக இருக்கும்? தன்முனைப்பு கரைந்து காணும் தெய்வம் நிகழும்.
*****
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.