வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
19-09-2015—சனி
“உன்னை அறிந்து கொள்ளாமல் கடவுளைப் பற்றி அறிய ஆவல் கொள்வது கடைக்கால் இல்லாமல்
 கட்டடம் எழுப்ப முனைவது போலாகும்”
….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
பயிற்சி—
 1) ‘உன்னை அறிந்து கொள்வது’ என்றால் என்ன?
 2) ஏன் அவ்வாறு கூறுகிறார்?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
 
 
                
