சிந்திக்க அமுத மொழிகள்- 123

வாழ்க மனித அறிவு                            வளர்க மனித அறிவு

06-11-2015–வெள்ளி

அனுபவித்து அனுபவித்து புத்தி பெற அறுபது ஆண்டுகள் வேண்டும். அனுபவித்தவர்களிடம் புத்தி பெற அரை நாள் போதும்.

….. கி.ஆ.பெ. விசுவநாதம்

பயிற்சி—
1) “மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம்”, “பெரியாரைத் துணைக்கொள்”, “மேன்மக்கள் சொல் கேள்” ஆகியவற்றிற்கும் இதற்கும் உள்ள பொருத்தத்தை அறியவும்.
2) அனுபவித்தவர்களிடம் புத்தி பெற அரை நாள் போதும் என்றிருக்க, அறநூல்களில் உள்ள அறவுரைகளை மனிதன்/சமுதாயம் மதித்து நடக்காதது மிக வருந்தத்தக்கதாக உள்ளது அல்லவா?
3) மகரிஷி அவர்கள் இது பற்றி இயற்றிய ஆதங்கக் கவியினை நினைவிற் கொண்டு வருவோம்.

 

வாழ்க அறிவுச் செல்வம்                         வளா்க அறிவுச் செல்வம்

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments