வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
05-03-2016 — சனி.
காய்க்காக மரம் பூக்கின்றது? காய் தோன்றியதும் பூ உதிர்கின்றது. அதுபோல ஞானத்திற்காக வினை செய்தால் ஞானம் கிட்டியதும் வினை அழியும்.
. . . கபீர்தாசர்.
பயிற்சி:–
 1) ஞானம் என்பதற்கான பொதுவான விளக்கம் என்ன?
 2) ஞானம் என்பதற்கான சிறப்பு விளக்கம் என்ன?
 3) வினை அழியும் என்கிறாரே கபீர்தாசர் எந்த வினை அது?
 4) இது எவ்வாறு நடக்கின்றது?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்.
 
 
                
