சிந்திக்க அமுத மொழிகள்- 177

வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

13-05-2016 — வெள்ளி

சமுதாயமாகிய பெரிய மரத்தின் வேர் முதற்கொண்டு உச்சிக்கிளை வரையிலுள்ள முழு அளவிலான சீர்திருத்தமே நான் பெரிதும் விரும்புவது.

 . . . சுவாமி விவேகானந்தர்.

பயிற்சி—
1) இன்றைய சமுதாய சூழலில் சுவாமி விவேகானந்தர் கூறுவது எவ்வளவு பொருத்தமாக உள்ளது என்று ஆராய்ந்து அவரோடு இணைந்து இன்புறலாமே!
2) இணைந்து கொண்டு பரப்ப வேண்டிய எண்ண அலைகளை எண்ணலாமே!
3) சீர்திருத்தம் என்பது என்ன?
4) சீர்திருத்தம் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவது என்ன?

வாழ்க அறிவுச் செல்வம்              வளா்க அறிவுச் செல்வம்.

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments