வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க அமுத மொழிகள்- 308
12.06.2020— வெள்ளி
வாழ்வின் லட்சியம் இன்பம் என எண்ணியே நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஞானம் பெறுவது தான் நம் வாழ்வின் உண்மையான லட்சியம்.”
— சுவாமி விவேகானந்தர்
பயிற்சி:
- என்ன கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்?
- வாழ்வு என்பது என்ன? அதில் லட்சியம் என்பது என்ன?
- இன்பம் என்பது என்ன?
- சுவாமி விவேகானந்தர் கூறுவது உண்மை தானே? அவரின் ஆதங்கம் வேதாத்திரிய தோற்றத்திற்குப் பின் நிறைவேறி வருகின்றதா? எப்படி?
- ஞானம் என்றால் என்ன?
- அந்த விளக்கப்படி ஞானம் பெறுவது தான் வாழ்வின் லட்சியமா?
- மனிதன் இறை உணர்வு பெறுவது வாழ்வின் நோக்கம் எனப்படுகின்றது. அப்படியானால் இறை உணர்வு பெறுவதும் ஞானம் அடைவதும் எவ்வாறு ஒன்றாகின்றன?
- ஞானம் பெறுவதிலும், இறை உணர்வு பெறுவதிலும் உள்ள அறிவியல் என்ன?
வாழ்க அறிவுச் செல்வம்! வளா்க அறிவுச் செல்வம்!!
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.