வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
10-01-2015
அரை குறையாக ஆண்டவனை நம்புவதால் ஒரு பயனும் இல்லை. முழுமையாக சரணாகதி அடைந்தால் மட்டுமே அவன் பார்வை நம்மீது விழும்.
……ஸ்ரீ ரமண பகவான்.
பயிற்சி: 1) அரை குறை யாக ஆண்டவனை நம்புவது என்றால் என்ன?
2) முழுமையாக சரணாகதி அடைவது என்பது என்ன?
3) இறைவன் பார்வை நம்மீது விழும் என்றால் என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
 
 
                
 
	
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.