வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
02-05-2015— சனி
சிந்திக்காதவன் முட்டாள் ; சிந்திக்கத் துணியாதவன் கோழை; சிந்தித்ததை செயல்படுத்துபவனே புத்திசாலி.
……டிரமண்ட்
பயிற்சி—
1) மூன்று நிலைகளைப் பற்றி சிந்திக்கவும்.
2) சிந்திக்க ஏன் தைரியம் அவசியமாகின்றது?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.