சிந்திக்க வினாக்கள் – 305

வாழ்க மனித அறிவு!                                                               வளர்க மனித அறிவு!!

சிந்திக்க வினாக்கள் – 305 

18-06-2020 – வியாழன்

 

 

  • படைப்பு (Creation) என்ற கற்பனையிலிருந்து மனிதனைப் பரிணாம (Evolution) விளக்கத்திற்கு கொண்டுவரும் பெருங்கருணை திருவள்ளுவருக்கு உள்ளது(மகரிஷியின் கண்டுபிடிப்பு) என்கிறார் அவரது இருபதாம் நூற்றாண்டு  சீர்மிகுச் சீடரான வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
  • எப்படி?
  • எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டு குறட்பாக்களைக் கூறவும்.
  • குறிப்பிட்டுள்ள மகரிஷியின் கண்டுபிடிப்பை நீங்கள்  குறட்பாக்களின் துணையைக்கொண்டு மட்டுமல்லாது வேறு எவ்வாறு  உறுதிபடுத்துவீர்கள்.  வாழ்க வளமுடன்!
  • மேலும் குறட்பாக்களைக் கூறுவதோடு மட்டுமல்லாது, அக்குறட்பாக்களின் உட்பொருளை நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆழ்ந்து ஆழ்ந்து சிந்தித்து இன்புற்றும், தன்மாற்ற அறிவியல் உண்மை மக்களிடம் சென்றடைய வான்காந்த களத்தில் எண்ணத்தை பரவவிடுவோமாக!

     அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

https://www.prosperspiritually.com/contact-us/

       வாழ்க அறிவுச் செல்வம்!   வளர்க அறிவுச் செல்வம்!!


Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments