வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
09-04-2015— வியாழன்
வாழ்க வளமுடன்.
இறை உணர்வு பற்றி, ஆன்ம சாதகர்கள் தெளிவினும் தெளிவு பெறுவதற்காக, பல இடங்களில் பல கோணங்களில் ஓரிரு வாக்கியங்களில் மனதில் நிற்கும்படியாகக் கூறியிருப்பவை என்னென்ன? உதாரணத்திற்கு ஒன்று – இறை உணர்வு என்பது பெரும் மதிப்புடைய அறிவின் முழுமைப்பேறு.
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.