சிந்திக்க அமுத மொழிகள் – 153

வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

 

19-02-2016 — வெள்ளி

“பாறையை சுமப்பதுபோல், மனதில் வஞ்சத்தை வைத்து வாழ்வது வாழ்க்கையாகாது”

. . . வள்ளலார்.

பயிற்சி—
1) அறுகுணங்களில் ஒன்றான வஞ்சத்தை பாறையோடு ஒப்பிடுவதனைக் கவனிக்கவும்.
2) ஏன் அவ்வாறு கூறுகிறார்?
3) வள்ளலாரின் இக்கூற்று சமய சம்பந்தமானதா அல்லது அறிவுபூர்வமானதா அல்லது விஞ்ஞானபூர்வமானதா? எதனை அடிப்படையாகக் கொண்டிருந்தால் நலமாய் இருக்கும்?
4) உங்கள் விடையினை நியாயப்படுத்தவும்.

வாழ்க அறிவுச் செல்வம்                              வளா்க அறிவுச் செல்வம்

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments