வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
19-02-2016 — வெள்ளி
“பாறையை சுமப்பதுபோல், மனதில் வஞ்சத்தை வைத்து வாழ்வது வாழ்க்கையாகாது”
. . . வள்ளலார்.
பயிற்சி—
1) அறுகுணங்களில் ஒன்றான வஞ்சத்தை பாறையோடு ஒப்பிடுவதனைக் கவனிக்கவும்.
2) ஏன் அவ்வாறு கூறுகிறார்?
3) வள்ளலாரின் இக்கூற்று சமய சம்பந்தமானதா அல்லது அறிவுபூர்வமானதா அல்லது விஞ்ஞானபூர்வமானதா? எதனை அடிப்படையாகக் கொண்டிருந்தால் நலமாய் இருக்கும்?
4) உங்கள் விடையினை நியாயப்படுத்தவும்.
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்