சிந்திக்க வினாக்கள் – 142

வாழ்க மனித அறிவு                         வளர்க மனித அறிவு

14-01-2016 – வியாழன்

அறிஞர் சாக்ரடீஸை ‘உண்மைக்கே உயிரளித்தவர் என்கிறார் மகரிஷி அவர்கள். ஏன்?

வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்

அறிவிப்பு:-

வாழ்க வளமுடன்.

    அடுத்த அடுத்த அறிவிற்கு விருந்து சத்சங்கத்தில்

(17-01-2016 ஞாயிறு)

1)   சீர்திருத்தம் எவ்வாறு செழிப்பான வாழ்வளிக்கின்றது? என்கின்ற வினாவிற்கான விடையும்,

 

2)   ‘முதலில் சிலந்தி வலையாக இருக்கும் பழக்கங்கள் பிறகு தேர்வடமாக மாறிவிடும்.’ என்கின்ற …ஸ்பானியப் பழமொழியின் கீழ் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கான விடைகள் பகிர்ந்து கொள்ளப்படும்.

வாழ்க வளமுடன்.

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments