வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
14-01-2016 – வியாழன்
அறிஞர் சாக்ரடீஸை ‘உண்மைக்கே உயிரளித்தவர் என்கிறார் மகரிஷி அவர்கள். ஏன்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
அறிவிப்பு:-
வாழ்க வளமுடன்.
அடுத்த அடுத்த அறிவிற்கு விருந்து சத்சங்கத்தில்
(17-01-2016 ஞாயிறு)
1) சீர்திருத்தம் எவ்வாறு செழிப்பான வாழ்வளிக்கின்றது? என்கின்ற வினாவிற்கான விடையும்,
2) ‘முதலில் சிலந்தி வலையாக இருக்கும் பழக்கங்கள் பிறகு தேர்வடமாக மாறிவிடும்.’ என்கின்ற …ஸ்பானியப் பழமொழியின் கீழ் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கான விடைகள் பகிர்ந்து கொள்ளப்படும்.
வாழ்க வளமுடன்.