சிந்திக்க அமுதமொழிகள் – 284

சிந்திக்க அமுதமொழிகள் – 284

                                         02-10-2019 – செவ்வாய்

 “ அறிவின் பயனை அடைய சினத்தை தவிர்க்க வேண்டும்.”

                                                                           அண்ணல் காந்தி அடிகள்.

பயிற்சி—

  1. என்ன கூறுகிறார் அண்ணல் காந்தி அடிகள்?
  2. அறிவின் பயன் ஒன்றா? பலவா?  
  3. என்னென்ன?
  4. இறுதியான பயன் என்ன?
  5. இதுவரை சினத்தின் தோற்றம், விளைவுகள் பற்றி சிந்தித்தது உண்டா?
  6. அறிவின் பயனை அடைவதற்கு சினம் எவ்வாறு தடையாக இருக்கும்? எவ்வாறு தடையாக உள்ளது?
  7. அத்தடையாகிய சினத்தை எவ்வாறு தவிர்ப்பது?
  8. விலங்கினப் பண்பிலிருந்து மனிதனிடம் வந்துள்ள  சினத்தை தவிர்ப்பது சாத்தியமா?
  9. எவ்வாறு சாத்தியம்?

வாழ்க அறிவுச் செல்வம்!                        வளர்க அறிவுச் செல்வம்!!