வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
25-11-2014
உலக இன்பங்களில் மயங்கித் திரிபவன் இந்தப் பிறவியில் மட்டுமல்ல, எந்தப் பிறவியிலும் இறைவன அடைய முடியாது.
………. ஸ்ரீ ராமகிருஷ்ணர்
கருத்து: மயங்கித் திரிபவன்- undue attachment. Have detached attachment, தாமரை இலை நீரில் இருந்தாலும் நீரில் மூழ்குவதில்லையோ, நீரை தன் மீது ஒட்டிக் கொள்வதில்லையோ அதுபோல்.
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்