வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
15-07-2015 — வெள்ளி
‘ஒரு நாடு அந்த நாட்டின் கல்வி நிறுவனங்களில்தான் உருவாக்கப்படுகின்றது.
….. Dr. இராதாகிருஷ்ணன்.
பயிற்சி—
1) எதனை எதிர்பார்த்து அவ்வாறு கூறுகிறார் அறிஞர்?
2) கல்வி எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி சுவாமி விவேகானந்தர் கூறுவதென்ன?
3) மகரிஷி அவர்கள் கல்வியின் அங்கங்களாக கூறுவதென்ன?
4) ஏன், இவற்றையெல்லாம் நினைவு படுத்தி இணைத்து ஒன்றுபடுத்திப் பார்க்க வேண்டும்? அவசியம் என்ன?
5) அருளாளர்கள் உலகம் என்பது என்ன? இக்கேள்வி இவ்விடத்தில் பொருத்தமாக உள்ளதா? எவ்வாறு பொருத்தமாக உள்ளது?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
அறிவிப்பு
08-07-2016-வெள்ளி
வாழ்க வளமுடன்.
செவ்வாய்க் கிழமைகளில் சத்சங்க நிகழ்வு இல்லையாயினும், வருகின்ற செவ்வாய்க்கிழமை(19-07-2016) குருபூர்ணிமா தினமாதலால், அன்று சிறப்பு அறிவிற்கு விருந்திற்காக சத்சங்கத்தில் கூடி எல்லா அருளாளர்களின் அருளாசிகளைப் பெறுவோம்.
வாழ்க வளமுடன்.
www.prosperspiritually.com
அன்பு வேண்டுகோள்
வாழ்க வளமுடன்
உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய,‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் பதிவு செய்யவும். அதற்கான வழிமுறையிறை அறிய: click here.
அல்லது
நேரிடையாக உங்கள் கருத்துக்கள் பகுதிக்கு செல்ல
click here
http://www.prosperspiritually.com/contact-us/
நன்றி,
வாழ்க வளமுடன்