வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
03-09-2016 — சனி
‘மெய்யை மெய்யாகவும், பொய்யைப் பொய்யாகவும் காணும் தெளிவுடையார் மெய்ப்பொருளை அடைவார்கள். அவர்களே மெய்யான வேட்கை உடையவர்கள்.’
. . . புத்தரின் போதனைகள்.
பயிற்சி—
1) புத்தருடன் திருவள்ளுவர் எவ்வாறு ஒத்துப்போகிறார்?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்