சிந்திக்க அமுத மொழிகள்- 210

வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

 

03-09-2016 — சனி

‘மெய்யை மெய்யாகவும், பொய்யைப் பொய்யாகவும் காணும் தெளிவுடையார் மெய்ப்பொருளை அடைவார்கள். அவர்களே மெய்யான வேட்கை உடையவர்கள்.’

. . . புத்தரின் போதனைகள்.

பயிற்சி—
1) புத்தருடன் திருவள்ளுவர் எவ்வாறு ஒத்துப்போகிறார்?

வாழ்க அறிவுச் செல்வம்            வளா்க அறிவுச் செல்வம்