வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க அமுத மொழிகள் – 231
18-11-2016 — வெள்ளி
“வழி தவறிச் சென்றுவிட்டால் திரும்பி வரலாம். வாய் தவறிப் பேசிவிட்டால் திரும்பப் பெற
முடியாது”
. . . ஒர் அறிஞர்
பயிற்சி—
1) இக்கூற்று என்ன அறிவுரையைக் கூறுகின்றது?
2) இப்பிழை நிகழ்ந்து விடாமல் இருக்க மனிதனுக்குத் தேவையானது என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்