சிந்திக்க அமுத மொழிகள் – 231

வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

lotus

சிந்திக்க அமுத மொழிகள் – 231

18-11-2016 — வெள்ளி

“வழி தவறிச் சென்றுவிட்டால் திரும்பி வரலாம். வாய் தவறிப் பேசிவிட்டால் திரும்பப் பெற
முடியாது”

. . . ஒர் அறிஞர்

பயிற்சி—
1) இக்கூற்று என்ன அறிவுரையைக் கூறுகின்றது?
2) இப்பிழை நிகழ்ந்து விடாமல் இருக்க மனிதனுக்குத் தேவையானது என்ன?

வாழ்க அறிவுச் செல்வம்      வளா்க அறிவுச் செல்வம்