சிந்திக்க அமுத மொழிகள் – 260

வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

lotus

சிந்திக்க அமுத மொழிகள் – 260

28-10-2017 — சனி

உழைப்பது சன்மானம் பெறுவதற்கு என்று நினைத்தால் அந்த உழைப்பு கடினமாகத்தான் இருக்கும்      சுவாமி விவேகானந்தர்.

 பயிற்சி: 

1) என்ன கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்?

2) உழைப்பது பற்றி பகவத் கீதையில் கண்ணபிரான் சொன்னதற்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா?


குறிப்பு: இணையதள பராமரிப்பின் போது விடுபட்ட சிந்திக்க வினாக்கள்-250 முதல் 252 வரை மற்றும் சிந்திக்க-அமுதமொழிகள் 254 முதல் 256 வரை தற்போது சேர்க்கப்பட்டுள்ளன. சிந்தித்து இன்புறுக!

வாழ்க அறிவுச் செல்வம்                                  வளா்க அறிவுச் செல்வம்