வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க அமுத மொழிகள்-288
25-04-2020 — சனி
தேவைகள் குறையும் அளவுக்கே தெய்வத்தன்மை அடைவோம்.”
– சாக்ரடீஸ்
பயிற்சி:
- தேவைகள் குறைவதற்கும் தெய்வத்தன்மைக்கும் என்ன தொடர்பு?
- அந்த தொடர்பு அறிவியல் அடிப்படையிலானதா?
- முதல் தத்துவஞானியான சாக்ரடீஸ் அவதரித்த பின்னர் முன்னூறு ஆண்டுகள் கடந்து அவதரித்த திருவள்ளுவப் பெருந்தகை இந்த உண்மையினை எவ்வாறு இயம்புகிறார்?
- இருபது நூற்றாண்டுகள் கழித்து, வள்ளுவப் பெருந்தகையை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்ட வேதாத்திரி மகரிஷி அவர்கள் இந்த உண்மையை எவ்வாறு கூறுகிறார்?
- பொதுவாக ஆன்மிக உலகில் இவ்வுண்மையை குருமார்கள் தனது சீடர்களுக்கு எவ்வாறு உணர்த்துகின்றனர்?
சிந்திப்போம்!
வாழ்க வளமுடன்!
அன்புடையீர்! தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப Click the link below
http://www.prosperspiritually.com/contact-us/
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!
குறிப்பு: நாளைய (26-04-2020) சத்சங்க நிகழ்ச்சியில் அறிவிற்கு விருந்து பகுதி 288 ல் பாரதியார் கூறிய “இனியெரு விதி செய்வோம்” பற்றி ஆராய இருக்கிறோம்.