வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
03-01-2015
நல்லார் இணக்கமும் அடியார்களோடு உறவாடுதலும் தெய்வத்தை உணரவேண்டும் என்கின்ற ஆர்வமும் இந்த மனிதப் பிறவிக்கு உகந்த விஷயங்கள்.
….ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள்
குறிப்பு:- 1) ”நல்லார் இணக்கம்” பற்றி வேறு அறிஞர்கள் சொன்னவைகளுடன் இணைத்துப் பார்க்கவும்,
2) ”அடியார்களோடு உறவாடுதல்” பற்றி வேறு அறிஞர்கள் சொன்னவைகளுடன் இணைத்துப் பார்க்கவும்.
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்