சிந்திக்க அமுத மொழிகள்- 46

வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

07-02-2015–சனி

பாம்பும் அதன் மேற்சட்டையும் வெவ்வேறானவை; அதுபோலவே ஆத்மாவும் சரீரமும்
வெவ்வேறானவை.

… ஸ்ரீராமகிருஷ்ணர்.

பயிற்சி: 1) இதனைக் கேட்கும்போது நமக்கு ஏற்படும் உணர்வு என்ன?

2) எதற்காக இதனை ஸ்ரீராமகிருஷ்ணர் நமக்குத் தெரிவிக்கிறார்?

3) “ஆத்மாவும் சரீரமும் வெவ்வேறானவை“ என்று கருத்தியலாகவும்
(theoretically), செய்முறையாகவும்(practically) அறிவதால் என்ன பயன்?

4) ஆன்மீகத்தில் வெற்றியைப்பற்றிக் கூறும் போது “முதலில்
புளியங்காயாக இருந்தது பிறகு புளியம் பழமாகிவிட வேண்டும்” என்று
கூறுவதற்கும் ”ஆத்மாவும் சரீரமும் வெவ்வேறானவை என்று கூறுவதற்கும்” ஏதாவது சம்பந்தம் உள்ளதா?

 

வாழ்க அறிவுச் செல்வம்            வளா்க அறிவுச் செல்வம்