வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
30-05-2015—சனி
வெளிச்சத்திலே இருள் ஒளிந்திருப்பதுபோல அறிவிலே தெய்வம் என்ற நிலை இருக்கின்றது.
…..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
பயிற்சி—
1) தெய்வ நிலையைப் பற்றிக் கூறுவதற்கு ஏன் ‘வெளிச்சத்திலே இருள் நிறைந்திருப்பதை’ உவமானம் கூறுகிறார்?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
![]()

Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.