வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
30-05-2015—சனி
வெளிச்சத்திலே இருள் ஒளிந்திருப்பதுபோல அறிவிலே தெய்வம் என்ற நிலை இருக்கின்றது.
…..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
பயிற்சி—
1) தெய்வ நிலையைப் பற்றிக் கூறுவதற்கு ஏன் ‘வெளிச்சத்திலே இருள் நிறைந்திருப்பதை’ உவமானம் கூறுகிறார்?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்