சிந்திக்க வினாக்கள்-153

வாழ்க மனித அறிவு                                 வளர்க மனித அறிவு

22-02-2016 – திங்கள்

 

சமுதாய நலம் எப்போதும் நிறைவாக இருக்க ஒவ்வொருவரும் கைமாறாகத் தொண்டு செய்ய  வேண்டும் என்பதனை திருவள்ளுவர் குறிப்பாக சொல்லும் குறளாக மகரிஷி அவர்கள் எதனைக்  கூறுகிறார்?

வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்