வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
24-03-2016 – வியாழன்
கோடிட்ட இடங்களை பூர்த்தி செய்து வாசித்து மகிழவும்.
கவி
——– ———– க்குதவாத உடல்வலிவும் அறிவும்,
பெற்ற பிறவியும் மதிப்பும் ———————த்த தாகும்;
——– உழைப்பின் விளைவாலும் ——— உதவியாலும்,
பிழைக்கின்றோம். என்ற உண்மை ————— மனிதன்;
————க்கு எவ்விதத்தும் வருத்தம் ——– முறையில்,
பெருஞ்செல்வம் சோ்த்திடினும் ———————-; அதனால்,
———— மகிழ, பல மக்கள் வாழ்வில் ——– ஓங்கப்
————-தவி புரிந்தவரே, ——– ——– பெற்றார்.
….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்