சிந்திக்க வினாக்கள்-162

வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

 

24-03-2016 – வியாழன்

கோடிட்ட இடங்களை பூர்த்தி செய்து வாசித்து மகிழவும்.

                                                கவி

——– ———– க்குதவாத  உடல்வலிவும் அறிவும்,
பெற்ற பிறவியும் மதிப்பும் ———————த்த தாகும்;
——– உழைப்பின் விளைவாலும் ——— உதவியாலும்,
பிழைக்கின்றோம். என்ற உண்மை ————— மனிதன்;
————க்கு  எவ்விதத்தும் வருத்தம் ——– முறையில்,
பெருஞ்செல்வம் சோ்த்திடினும் ———————-; அதனால்,
———— மகிழ, பல மக்கள் வாழ்வில் ——– ஓங்கப்
————-தவி புரிந்தவரே, ——– ——– பெற்றார்.

….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்