வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
18-07-2016 – திங்கள்
தன்முனைப்பு(Ego), ‘தான், தனது’ என்கின்ற இரு எண்ணக்கோடுகளால் உண்டாகின்றது என்று மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள். ‘தான், தனது’ என்பதிலிருந்து தன்முனைப்பு உண்டாகின்றது என்று கூறியிருக்கலாம். ஆனால் ‘தான், தனது என்கின்ற எண்ணக்கோடுகளிலிருந்து தன்முனைப்பு உண்டாகின்றது’ எனக் கூறுவதால், ‘எண்ணக்கோடுகள்’ என்பதன் பொருள் என்ன? அதற்குள் ஏதாவது உட்பொருள் உண்டா?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
அறிவிப்பு
08-07-2016-வெள்ளி