சிந்திக்க வினாக்கள்-199

வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

01-08-2016 – திங்கள்

‘தற்பெருமை எங்கு முடிகின்றதோ, அங்குதான் ஆனந்தம் மலரும்’ என்று மகரிஷி அவர்கள் கூறுவது எவ்வாறு சாத்தியமாகின்றது?

 

வாழ்க அறிவுச் செல்வம்                          வளர்க அறிவுச் செல்வம்