வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
04-06-2015 – வியாழன்
வெட்ட வெளியே தெய்வம் என்பதனை எவ்வாறு உறுதிபடுத்துவது?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
விடை
சிந்திக்க வினாக்கள்-77
01-06-2015— திங்கள்
1) பாசம், அன்பு ஆகிய இரண்டையும் வரையறுக்கவும், எது சரி?
2) இவ்விரண்டையும் வித்தியாசப்படுத்திக் கூறும் மகரிஷி அவர்கள் அருளியுள்ள கவியினை
நினைவு கூறவும்.
விடை —
ஞானக்களஞ்சியம் பாகம் – 1 – பாசமும் அன்பும் என்கின்ற தலைப்பில் கவி எண் 589.
“அறிவு கட்டுண்டு செயல் விளைவிக்கும்;
விளைவறியாதது பாசம்;
அறிவின் அசையா உறுதியில் சுரக்கும்
விளைவையும் அறியும் அன்பு.” … வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்