வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
22-06-2015 – திங்கள்
எந்த இரண்டையொட்டி மனிதனின் அறிவாட்சித் தரம் அமையும் என்கிறார் மகரிஷி அவர்கள்? அறிவாட்சி தரம் உயா்ந்ததாக அமைய என்ன செய்ய வேண்டும்?.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
விடை
சிந்திக்க வினாக்கள்-82
18-06-2015 – வியாழன்
கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து மகிழவும்—
மனம் எங்கிருந்து புறப்படுகின்றதோ, அது புறப்படுகின்ற இடத்திலே மனதைக் கொண்டுவந்து நிலை நிறுத்தப் பழகுவது என்பதுதான் தவம். என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
—————————-