இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும். 3/?
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும். 3/? FFC 83 17-05-2015 – ஞாயிறு ‘இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும்’ என்கின்ற தலைப்பில் கடந்த இரண்டு அறிவிற்கு விருந்துகளில் சிந்தித்து வருகிறோம். இன்று செயலுக்கு விளைவு உண்டு என்கின்ற தத்துவத்தை ‘கூர்தலறம்’ என்று பெயரிட்டு, அதனை இறைநிலையின் திறன்களில் மூன்றாவதாக ஏன் அழைக்கிறார் மகரிஷி […]