May 2015

Monthly Archives

  • இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும்- 1/?

    வாழ்க மனித அறிவு         வளர்க மனித அறிவு இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும்- 1/? FFC 81 10-05-2015—ஞாயிறு வாழ்க வளமுடன்! இன்றைய அறிவிற்கு விருந்தாக ‘இறையின் நீதிபரிபாலனமும்* கருமையப் பாலங்களும்’ என்கின்ற தலைப்பினை எடுத்துக் கொண்டுள்ளோம். இவ்வரியச் சிந்தனைக்கு நம் குருதேவர் மற்றும் அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அனைத்து அருளாள—அறிவாளிகளும் துணைபுரிவதற்கு, நாம் அவா்களை வணங்கி நினைவு கூர்வோம். * பரிபாலனம் என்பதற்கு ‘ஆளுகை’ […]

  • சிந்திக்க அமுத மொழிகள்- 72

    வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு 09-05-2015— சனி வாழ்க்கையின் ஒரே சட்டம் அன்புதான். அன்பின்மைக்கு மறு பெயர் அழிவு.                                                           […]

  • சிந்திக்க அமுத மொழிகள்- 71

    வாழ்க மனித அறிவு         வளர்க மனித அறிவு  08-05-2015— வெள்ளி ஒன்றை மனதில் எண்ணி அதையே சிந்தனை செய்து கொண்டிருந்தால் அவனது உள்ளம் அதே வழியைச் சென்று அடைந்துவிடும். …..புத்தர். பயிற்சி— 1) இவ்வுண்மையில், புத்தருடன் மகரிஷி அவர்கள் எவ்வாறு ஒன்று படுகிறார்? வாழ்க அறிவுச் செல்வம்               வளா்க அறிவுச் செல்வம்