இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும்- 1/?
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும்- 1/? FFC 81 10-05-2015—ஞாயிறு வாழ்க வளமுடன்! இன்றைய அறிவிற்கு விருந்தாக ‘இறையின் நீதிபரிபாலனமும்* கருமையப் பாலங்களும்’ என்கின்ற தலைப்பினை எடுத்துக் கொண்டுள்ளோம். இவ்வரியச் சிந்தனைக்கு நம் குருதேவர் மற்றும் அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அனைத்து அருளாள—அறிவாளிகளும் துணைபுரிவதற்கு, நாம் அவா்களை வணங்கி நினைவு கூர்வோம். * பரிபாலனம் என்பதற்கு ‘ஆளுகை’ […]